ஞாயிறு, 20 டிசம்பர், 2015

திருகோணமலையில் 15-12-2015அன்று தடாகம் கலை இலக்கிய வட்டம் - கல்வி கலை கலாச்சார பன்னாட்டு
அமைப்பும், கனடா படைப்பாளிகள் உலகமும்
மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கமும் இணைந்து நடாத்திய
இலக்கிய விழாவின் போது எனது கவிதை புனைவுக்கு கிடைத்த சான்றுகளும் விருதும்.

“புகழ் அனைத்தும் இறைவனுக்கே!”