விசித்திரமான பிறப்போன்றை பெற்ற
மமதையில்
ஒரு தலைகீழ் தவம்.
ஒரு தலைகீழ் தவம்.
எதுவும் தெரியும் என்கிற
ஒன்றும்
அறியா கண் மூடித்தனம்.
நிசிகளின் மௌனம் கிழித்து
பிரளயங்களை தோற்றுவிக்கிற
குணாதிசயம்,
இன்றைய மனிதர்களுக்கும்
இருக்கிறது நிறையவே!