நான் வெச்ச பேரு பச்சக்கள்ளி .
உள்ளதுமொண்டு, உசிரு மாமாட .
சும்மா சொல்லப்போடா தாராபேடு போல .
கல்யாணம் பண்ணச்சொல்லி கரைச்சல் உம்மா .
எனக்கு முடிஞ்சது இன்னொண்டோட .
பழைய நெனப்புல பகிடியா கதைச்சன்.
"புளுத்தினது போதும்
புதினம் காட்டாம போங்க மச்சான்,
கையுட்டுப்போட்டு கதைக்க வந்திட்டயல்"
ஆசைய பாரு அடங்காப்பிடாரிர
அப்ப பச்சக்கள்ளி,இப்ப பருவ கிளி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
பூவாய் முளைத்து வாசலாய் இருக்கிறேன்.
வந்து போங்கள் உங்கள் வாழ்த்துக்களோடு.