வியாழன், 31 மே, 2012
மாறாத வடுக்கள்
சமுத்திரத்தை போல்
விரிந்து இருக்கிறது வடுக்கள்
இவை கயங்களில்லை
,
ரணங்கள்.
மீட்சியற்றதோர் அதிகாரத்தின் கீழ்
சுவடுகள் தெரியும்
வாழ்வின் எச்சங்கள் .
அடுத்த தலைமுறைக்கு விட்டுச்செல்ல
எதுவுமில்லை ........
,
இந்த பிச்சைப்பாத்திரங்களை தவிர !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
பூவாய் முளைத்து வாசலாய் இருக்கிறேன்.
வந்து போங்கள் உங்கள் வாழ்த்துக்களோடு.
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
பூவாய் முளைத்து வாசலாய் இருக்கிறேன்.
வந்து போங்கள் உங்கள் வாழ்த்துக்களோடு.