வியாழன், 31 மே, 2012

மாறாத வடுக்கள்


சமுத்திரத்தை போல்
விரிந்து இருக்கிறது வடுக்கள்
இவை கயங்களில்லை,ரணங்கள்.

மீட்சியற்றதோர் அதிகாரத்தின் கீழ்
சுவடுகள் தெரியும்
வாழ்வின் எச்சங்கள் .

அடுத்த தலைமுறைக்கு விட்டுச்செல்ல
எதுவுமில்லை ........,
இந்த பிச்சைப்பாத்திரங்களை தவிர !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பூவாய் முளைத்து வாசலாய் இருக்கிறேன்.
வந்து போங்கள் உங்கள் வாழ்த்துக்களோடு.