புதன், 30 மே, 2012

வெளவால்களின் உலகம்.

விசித்திரமான பிறப்போன்றை பெற்ற
மமதையில்
ஒரு தலைகீழ் தவம்.
எதுவும் தெரியும் என்கிற
ஒன்றும் அறியா கண் மூடித்தனம்.
நிசிகளின் மௌனம் கிழித்து
பிரளயங்களை தோற்றுவிக்கிற
குணாதிசயம்,
இன்றைய மனிதர்களுக்கும்
இருக்கிறது நிறையவே! 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பூவாய் முளைத்து வாசலாய் இருக்கிறேன்.
வந்து போங்கள் உங்கள் வாழ்த்துக்களோடு.